Sunday, 27 January 2019

மறுமண பெண்ணுக்கு வரன் தேவை [ செட்டியார்&முதலியார்]

திருமணம் நடந்து நான்கு நாளில் விவாகரத்து ஆகி விட்ட தெலுங்கு போயர் இன பெண்ணுக்கு செட்டியார் [ எந்த வகை ஆகினும்] மற்றும் முதலியார் ஆகினும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வரன்கள் அணுகவும்..
இந்த பெண்ணுக்கு சொந்த வீடு உள்ளது ..ஒரே பெண் மட்டுமே .. 
முடிந்தளவு வரன்கள் நேரில் அணுகவும்..இதேபோல இந்த ப்ளாக்கில் உங்கள் ஜாதகங்களை போஸ்ட் செய்ய அணுகவும்..
உங்களுக்கு சேவை செய்ய என்றே நாங்கள் காத்திருக்கிறோம்,,
அனைவரும் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளவும் ..
தொடர்பு கொள்ள வேண்டிய செல் எண் 9842769404

No comments:

Post a Comment