Friday, 5 February 2021

நாயுடு பெண் தேவை [ ஆண் தாசில்தார்[

 நாயுடு இன பெண் தேவை 

ஜாதகர் கவரா நாயுடு இனம்.,

ஆண் அரசு துறையில் தாசில்தார் ஆக இருக்கிறார்...

நீங்கள் எந்த நாயுடு இனம் ஆகினும் மேற்கண்ட ஜாதகம்ன் பிரிண்ட் எடுத்து 

சம்பளம் ரூ 65 ஆயிரம் ஆகும் உங்களுக்கு விருப்பம் இருப்பின் மேற்படி ஜாதகத்தை பொருத்தம் பார்த்து விட்டு பின்னர் ஜாதகத்திலுள்ள செல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்..,




1] அசுவிணி

2] கிருத்திகை 

3] ரோஹிணி 

4] மிருகசீர்ஷம் 

5] புனர்பூசம் 

6] பூசம் 

7] பூரம் 

8] உத்திரம்

9] சுவாதி 

10] கேட்டை

11] உத்திராடம் 

12] திருவோணம் 

13] அவிட்டம் 

14] சதயம் 

15] பூரட்டாதி 

16] ரேவதி 

ஆகிய நட்ட்சத்திரங்களில் பிறந்த பெண் வீட்டார் அணுகவும் ...

செவ்வாய் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் உத்தமம் .....,,,,



தயவு செய்து பெண்  வீட்டார் ஜாதகம் பிரிண்ட் செய்து பொருத்தம் பார்த்த பின்னர் மட்டுமே தொடர்பு கொள்ளவும்...


மிக நெருங்கிய அளவில் ஜாதகம் பொருந்தும் எனும் கருதும் பெண்  வரன் வீட்டார் மையத்தை நேரில் அணுகவும்..
போனிலும் வாட்ஸ் அப்பிலும் ஜாதங்கள் அனுப்புவதை தவிர்க்கவும்..
இதை படிப்பவர்கள் கொஞ்சம் ஷேர் செய்து உதவுங்கள்.. 
உங்கள் இல்லத்தில் விரைவில் விவாகம் அமைய அடுத்தவர்களுக்கு உதவுவதால் ஒரு புண்ணியம் கிடைக்கும் .. 

மேலும் உங்கள் திருமணம் விரைவில் அமைய எங்கள் மையத்தில் உங்கள் ஜாதகங்களை பதிவு செய்து இந்த ப்ளாகில் இருந்து உங்கள் திருமணங்களுக்கு உரிய வரன்களை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்வு செய்யலாம்..
மற்ற மையங்களுக்கும் எங்கள் மையத்திற்கும் இதுவே ஒரு மிகப்பெரிய வித்தியாசம் ஆகும்.. 
பதிவு சேவை மட்டுமே ..
பின் குறிப்பு:-
கமிஷன் இல்லாத சேவை ஆகும்.. பதிவுக்கட்டணம் அவசியம் கேட்டு பெறப்படும்...
உங்களுக்கு விருப்பம் இருப்பின் திருமணம் அமைந்த பின்னர் கொடுக்கலாம்.. 

எங்களிடம் ஜாதகம் பதிவு செய்தால் மட்டுமே ஜாதகி விபரங்கள் அளிக்கப்படும்...

என்றும் மக்கள் சேவையில் 
பெருந்துறை 
ஸ்ரீஆண்டாள் திருமண தகவல் மையம் செல்:- 98427 69404 
#Perundurai_Sri_Andal_matrimoniol




No comments:

Post a Comment